தொகுப்பு

Archive for the ‘படித்ததில் பிடித்தத’ Category

ஊர் பேச்சு

(படித்ததில் பிடித்தது)

பசி மயக்கத்தில், தல்லாடி

நான் நடந்தேன்

என்னைப் பார்த்து ஊர் பேசியது

குடிகாறன் என்று

மனசு

(படித்ததில் பிடித்தது)

கொசுவலைக்குள் ஒரு கொசு – மனசு

(கொசுவலைக்குள் ஒரே ஒரு கொசுமட்டும் மாட்டிக் கொண்டால்

எப்படி தவிக்குமோ, அதுப் போலத்தான் நம் மனசும்

சூழ்னிலை யெனும் வலையில் சிக்கித் தவிக்கிறது)

Kaadhal -காதல்

(படித்ததில் பிடித்தது)

aval kuninthu valainthu perikunaal

road’u suthamachu manasu kuppai achu – kaadhal

அவள் குனிந்து வளைந்து பெறுக்கினால்

ரொடு சுத்தமாச்சு மனசு குப்பையாச்சு – காதல்