தனிமையின் கொடுமை
செப்டம்பர் 19, 2007
1 comment

நான் எழுதிய கவிதைகளை
ஒவ்வொன்றாய், நானே
படித்து மகிழ்கின்றேன்.
இது தனிமையின் கொடுமையா ?
இல்லை என் கவிதையின் அருமையா ?

நான் எழுதிய கவிதைகளை
ஒவ்வொன்றாய், நானே
படித்து மகிழ்கின்றேன்.
இது தனிமையின் கொடுமையா ?
இல்லை என் கவிதையின் அருமையா ?
அண்மைய மறுமொழிகள்