தொகுப்பு

Archive for the ‘அழகு’ Category

கண்ணீர்

null

உண் மனதில் உள்ள

இரணங்கள் எல்லாம்

முத்துக்கள் ஆனதோ!

உண் கண்களில்!!!

Categories: அழகு, தோழி

நிலவின் இளமை ரகசியம்

பெப்ரவரி 16, 2008 ச.தனா 1 மறுமொழி

முழு நிலவின் இளமை,

அது தேய்வதில் தான்.

நம் மனதின் இளமை,

நாம் தாழ்வதில் தான்!!!

Full Moon
Read more…

நிலவுக்கு தாலாட்டு

அக்டோபர் 22, 2007 ச.தனா மறுமொழியவும்

 நிலவு

நிலவே…

நீ உதித்தவுடன், பாடும்

அமைதியான தாலாட்டை கேட்டு

இந்த உலகமே உறங்குகிறது

நீ மட்டும் விழித்து கொண்டு இருக்கிறாய்!!!

வா…

என் மடியில் வந்து கண் மூடு

நீ உறங்க நான் தாலாட்டு பாடுகிறேன்…

அழகு ஆபத்தானது

செப்டம்பர் 25, 2007 ச.தனா 3 பின்னூட்டங்கள்

azhagu

அழகு ஆபத்தானதுஎன்று செல்கின்றனர்…

அதனால் தானோ அதைக்

கண்டவுடன் நாம்

மயங்குகின்றோம்,

பயத்தில்!!!

அழகு தானே ஆபத்தானது

அழகானவர்கள் இல்லையே ?

மழையின் சங்கீதம்

செப்டம்பர் 12, 2007 ச.தனா 1 மறுமொழி

மழையே…

சப்தம் இல்லா
தனிமையை விரும்பும்
என்னக்கு
பிடித சப்தம்
உன் சங்கீதம்

நீ பொழியும் போது தான்
எங்கள் தெருக்களும்
வாகனம் இன்றி
அமைதியாகிவிடுகிறது.
அமைதியை கொடுத்தது
உன்ன் சங்கீதம்

தன்னந் தனியாய்
உன்னுடன் நான்
நடக்கும்போது
என் மனதில் எழும்
எண்ணங்களுக்கு எல்லாம்
கைதட்டுவது போல்
என் குடையின் மேல்
உன்ன் சங்கீதம்

பலருக்கு மழையில் நனைந்து மகிழ ஆசை
சிலருக்கு மழையை பார்து ரசிக்க ஆசை
என்னக்கொ மழையை கேட்டு ரசிக்க ஆசை

அழகு

உன்னை பார்தப் பின்பு தன் நான்

என் ஆழகை உனர்ந்தென்…

-

நி என்ன பியுடிப் பார்ளர் கண்ணாடிய….

உன்னை பர்க்கும் போது மட்டும்

நான் அழகாக தெறிவதென்ன???

- ஓம்