கண்ணீர்

உண் மனதில் உள்ள
இரணங்கள் எல்லாம்
முத்துக்கள் ஆனதோ!
உண் கண்களில்!!!

உண் மனதில் உள்ள
இரணங்கள் எல்லாம்
முத்துக்கள் ஆனதோ!
உண் கண்களில்!!!

நிலவே…
நீ உதித்தவுடன், பாடும்
அமைதியான தாலாட்டை கேட்டு
இந்த உலகமே உறங்குகிறது
நீ மட்டும் விழித்து கொண்டு இருக்கிறாய்!!!
வா…
என் மடியில் வந்து கண் மூடு
நீ உறங்க நான் தாலாட்டு பாடுகிறேன்…
அழகு ஆபத்தானதுஎன்று செல்கின்றனர்…
அதனால் தானோ அதைக்
கண்டவுடன் நாம்
மயங்குகின்றோம்,
பயத்தில்!!!
அழகு தானே ஆபத்தானது
அழகானவர்கள் இல்லையே ?

மழையே…
சப்தம் இல்லா
தனிமையை விரும்பும்
என்னக்கு
பிடித சப்தம்
உன் சங்கீதம்
நீ பொழியும் போது தான்
எங்கள் தெருக்களும்
வாகனம் இன்றி
அமைதியாகிவிடுகிறது.
அமைதியை கொடுத்தது
உன்ன் சங்கீதம்
தன்னந் தனியாய்
உன்னுடன் நான்
நடக்கும்போது
என் மனதில் எழும்
எண்ணங்களுக்கு எல்லாம்
கைதட்டுவது போல்
என் குடையின் மேல்
உன்ன் சங்கீதம்
பலருக்கு மழையில் நனைந்து மகிழ ஆசை
சிலருக்கு மழையை பார்து ரசிக்க ஆசை
என்னக்கொ மழையை கேட்டு ரசிக்க ஆசை
உன்னை பார்தப் பின்பு தன் நான்
என் ஆழகை உனர்ந்தென்…
-
நி என்ன பியுடிப் பார்ளர் கண்ணாடிய….
உன்னை பர்க்கும் போது மட்டும்
நான் அழகாக தெறிவதென்ன???
- ஓம்
அண்மைய மறுமொழிகள்