எது கடினம்?

கருத்திற்க்கினிய கவிதை எழுதுவதா …

அந்த கவிதைக்கு உணர்வைத் தூண்டும் இசை அமைப்பதா …

இந்த இசைக்கு அந்த கவிதையை பாடலாய் பாடுவதா …

இப்படிப் பட்ட பாடலுக்கு இயல்பாக நடிப்பதா …

இல்லை இவை அனைத்தையும் இயக்குவதா …

எது கடினம்?

director

  1. 5:52 பிற்பகல் இல் நவம்பர் 21, 2008 | #1

    //எது கடினம்?//

    ரொம்ப கஷ்டமான கேள்வி தான்

  1. No trackbacks yet.