ஆண்டவன் பொல்லாதவன்

செப்டம்பர் 6, 2007 ச.தனா மறுமொழியவும் Go to comments

(

அழகு, அறிவு, திறமை, நிறம், பொருளாதாரம், ஆரோக்கியம் … ..(etc..)

என்று பல ஏற்றத்தாழ்வுகளை கொடுத்தவன்,

உனர்ச்சியயை மட்டும் ஒரெ மாதிரி படைத்தது ஏன்?

என் உனர்ச்சியுடன் விளையாடும் அந்தஆண்டவன் பொல்லாதவன் தான்.

  1. 5:03 பிற்பகல் இல் செப்டம்பர் 18, 2007 | #1

    உணர்ச்சியையும் அவன் ஒரே மாதிரி படைக்கவில்லை
    நண்பரே. சிலருக்கு உணர்வுகளைக் கட்டுப் படுத்தும் (மனப் பக்குவம் என்ற) கடிவாளத்தோடு உணர்வுகளைக் கொடுத்திருக்கிறான். சிலருக்கு கொடுக்கவில்லை. கேட்டுப் பெற்றுக் கொள்ளட்டும் என்று விட்டு வைத்திருக்கிறான்
    கேளுங்கள் கிடைக்கும்.

    அறிவாள் இரு்க்கிறதென்று. எல்லோ்ருமா சக மனிதனை வெட்டுகிறார்கள்?
    யோ்சித்துப் பார்ருங்கள்.உண்மை புரியும்!

  2. MATHI
    11:08 மு.பகல் இல் செப்டம்பர் 19, 2007 | #2

    very nice

    All the best

  1. No trackbacks yet.