தொகுப்பு

Archive for செப்டம்பர், 2007

T20 உலகக் கோப்பை

செப்டம்பர் 25, 2007 ச.தனா மறுமொழியவும்

வாழ்கையும் கிரிக்கெட் போலத் தான்
உலகக் கோப்பையில் முதல்
சுற்றுலேயே தோற்றாலும்,
T20 உலகக் கோப்பை போல
நமக்கென சின்னதாக ஒரு
சந்தர்ப்பமாவது அமையும்,
நாம் வாழ்க்கையில் ஜெயிக்க!!!

T20 உலகக் கோப்பை ஜெயித்த
நம் இந்திய அனிக்கு வாழ்த்துக்கள்.

அழகு ஆபத்தானது

செப்டம்பர் 25, 2007 ச.தனா 3 பின்னூட்டங்கள்

azhagu

அழகு ஆபத்தானதுஎன்று செல்கின்றனர்…

அதனால் தானோ அதைக்

கண்டவுடன் நாம்

மயங்குகின்றோம்,

பயத்தில்!!!

அழகு தானே ஆபத்தானது

அழகானவர்கள் இல்லையே ?

தமிழில் பேச…

செப்டம்பர் 22, 2007 ச.தனா 2 பின்னூட்டங்கள்

tamil words

தமிழ் வார்த்தைகள் மட்டும் USE செய்து

தமிழில் பேசுவது – பழைய தமிழ் (பழந்தமிழ்)

இந்த கால பென்களைப் போல MODERN ஆக

தமிங்கலத்தில் பேசுவது – இன்றய தமிழ்!!!

ஹ்ஹ்ம்……………………….. இது

தமிழின் வளர்ச்சியா ?

தமிழரின் வளர்ச்சியா ?

தனிமையின் கொடுமை

செப்டம்பர் 19, 2007 ச.தனா 1 comment

alone

நான் எழுதிய கவிதைகளை

ஒவ்வொன்றாய், நானே

படித்து மகிழ்கின்றேன்.

இது தனிமையின் கொடுமையா ?

இல்லை என் கவிதையின் அருமையா ?

மறக்க நினைத்து…

செப்டம்பர் 16, 2007 ச.தனா 2 பின்னூட்டங்கள்

marakka

உன்னை மறக்க நினைத்தாலே,

என் நினைவாக நீ வருகிறாய்.

உன்னை நான் நினைத்தாலோ,

என்னையே மறக்க செய்கிறாய்.

உன்னை மறக்க நினைப்பதா ?

இல்லை நினைத்து என்னை மறப்பதா ?

மழையின் சங்கீதம்

செப்டம்பர் 12, 2007 ச.தனா 1 comment

மழையே…

சப்தம் இல்லா
தனிமையை விரும்பும்
என்னக்கு
பிடித சப்தம்
உன் சங்கீதம்

நீ பொழியும் போது தான்
எங்கள் தெருக்களும்
வாகனம் இன்றி
அமைதியாகிவிடுகிறது.
அமைதியை கொடுத்தது
உன்ன் சங்கீதம்

தன்னந் தனியாய்
உன்னுடன் நான்
நடக்கும்போது
என் மனதில் எழும்
எண்ணங்களுக்கு எல்லாம்
கைதட்டுவது போல்
என் குடையின் மேல்
உன்ன் சங்கீதம்

பலருக்கு மழையில் நனைந்து மகிழ ஆசை
சிலருக்கு மழையை பார்து ரசிக்க ஆசை
என்னக்கொ மழையை கேட்டு ரசிக்க ஆசை

திரும்பி வருவாயா ?

செப்டம்பர் 9, 2007 ச.தனா மறுமொழியவும்

bird

இரைத் தேடி கூட்டை பிறிந்து சென்ற

தாய்ப் பறவை போல்

பணம் பதவியைத் தேடி எங்களைப் பிறிந்த நன்பா

இரை கிடைத்ததும் அந்த தாய்ப் பறவை போல

திரும்பி வருவாயா ?

எங்களோடு நட்பு பாராட்ட!!!

சுயனலம்

செப்டம்பர் 8, 2007 ச.தனா 1 comment

selfish

என் நலம் பாத்து

நம் நலம் சேர்த்து

நான் செய்தது

சுயனலம் ஆகுமா?

அது பொது நலம் இல்லா விட்டாலும்

பொதுவான நலம் அல்லவா?

ஆண்டவன் பொல்லாதவன்

செப்டம்பர் 6, 2007 ச.தனா 2 பின்னூட்டங்கள்

(

அழகு, அறிவு, திறமை, நிறம், பொருளாதாரம், ஆரோக்கியம் … ..(etc..)

என்று பல ஏற்றத்தாழ்வுகளை கொடுத்தவன்,

உனர்ச்சியயை மட்டும் ஒரெ மாதிரி படைத்தது ஏன்?

என் உனர்ச்சியுடன் விளையாடும் அந்தஆண்டவன் பொல்லாதவன் தான்.

பிரிந்த உறவுகள்

செப்டம்பர் 6, 2007 ச.தனா மறுமொழியவும்

முறிந்த உறவுகள் பிரியக் கூடும்

ஆனால்

பிரிந்த உறவுகள் முடிவதில்லை

நினைவுகளால்

தொடந்து கொண்டுதான் இருக்கும்